October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதியினால் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலை தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவிக்கவுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
0 comments:
Post a Comment