Saturday, October 27, 2018

ரணிலின் பாதுகாப்பை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – மங்கள

October 27, 2018

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமருக்குரிய பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை நீக்கி, பொய்யான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment