October 30, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து இணைந்து கொண்டுள்ளார்.
இவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை வகித்து வந்தமை நிலையில், புதிய அரசில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
0 comments:
Post a Comment