31.10.2018
அலரி மாளிகையை சேர்ந்த அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் , தாக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய நிலையில் அலரி மாளிகையில் தங்கியிருக்கும் வௌிதரப்பினரால் இவ்வாறு அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
HiruNews
0 comments:
Post a Comment