Wednesday, October 31, 2018

அலரி மாளிகையை சேர்ந்த அரச அதிகாரிகள் தாக்கப்பட்டதாக முறைப்பாடு

31.10.2018

அலரி மாளிகையை சேர்ந்த அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் , தாக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய நிலையில் அலரி மாளிகையில் தங்கியிருக்கும் வௌிதரப்பினரால் இவ்வாறு அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

HiruNews


0 comments:

Post a Comment