Wednesday, October 31, 2018

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு ..


  October 31, 2018

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜித சம்பிக உள்ளிட்டோர்  பகிரங்க அழைப்புவிடுத்துள்ளனர்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இதனை  குறிப்பிட்டனர்.

தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment