Monday, October 29, 2018

மஹிந்த சமரசிங்க, கெஹெலிய ரம்புக்வெல்ல அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமனம்

October 29, 2018 

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அரசாங்க ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

0 comments:

Post a Comment