Sunday, October 28, 2018

பாலமுனையில் மின்சாரம் தாக்கி யானை பலி !!!


October 29, 2018

பாலமுனை காட்டுவட்டை என்ற பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று பலியாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவும் வனவிலங்கு அதிகாரியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

N.றஸ்வான்

0 comments:

Post a Comment