October 29, 2018
பாலமுனை காட்டுவட்டை என்ற பகுதியில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று பலியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவும் வனவிலங்கு அதிகாரியினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி
N.றஸ்வான்
0 comments:
Post a Comment