Sunday, October 28, 2018

பதவி எதையும் ஏற்கப் போவதில்லை: கோத்தா

28.10.2018

மஹிந்த பிரதமராகியுள்ள நிலையில் அரசில் எந்தப் பதவியையும் தான் ஏற்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.

எனினும் கோத்தா பாதுகாப்பு செயலாளராக பதவியேற்கவுள்ளதாக ஏலவே அரசியல் வட்டாரத்தில் பேச்சும் எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

இந்நிலையிலேயே கோத்தா இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்து.

0 comments:

Post a Comment