Sunday, September 9, 2018

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில்

09.09.2018

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று மீணடும் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரச் சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட சிறுநீர் தொற்று நோய் காரணமாக அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment