13.09.2018
இறக்காமம் மாயக்கல்லி மலை அடிவாரத்தில் விகாரை ஒன்றை அமைக்க கோரி
கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் கடந்த தினம் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைவாக
இறக்காமம் பிரதேச சபைனுடைய எதிர்ப்பு ஆட்சேபனை மனு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளரும், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான எஸ்.எம்.எம்.இர்ஷாத் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவே
இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஹென்றி அவர்கள் இதில் ஒப்பமிட்டு காணி ஆணையாளர் விகாரை அமைக்க எடுத்துள்ள தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என தனது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment