Sunday, September 9, 2018

மக்களை பௌத்த மதத்திலிருந்து தூரமாக்க சதி – மஹிந்த

September 9, 2018

மக்களை பௌத்த மதத்திலிருந்து தூரமாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் பாடசாலை மாணவர்களும் இந்நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொத்துஹர பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment