September 12, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றவியல் விசாரணைப் பிரிவில் (CID) ஆஜராகியுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு அவர் இவ்வாறு குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment