Wednesday, September 12, 2018

கோட்டாபய ராஜபக்ஷ CID இற்கு

September 12, 2018


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றவியல் விசாரணைப் பிரிவில் (CID) ஆஜராகியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு அவர் இவ்வாறு குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment