13.09.2018
பிரதமரின்றி ஜனாதிபதியால் அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன் ஊடாக அரசாங்கத்தினுள் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்துள்ளமை புலனாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment