07 Jan, 2019
புதிய ஆளுநர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
இதன்பிரகாரம் ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் பதவியேற்றுள்ளார்.
சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment