Saturday, January 5, 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி தீர்மானம்..

05.01.2019

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக பொறுப்புக்களை வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் கிளை சங்கங்களை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக  கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த மாற்றங்களின் மூலம் எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்வதற்கு தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment