Monday, January 14, 2019

இறக்காமம் அபாபீல் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்கும்  வித்தியாதின விழா 2019

15.01.2019

இறக்காமம் முதலாம் பிரிவில் அமைந்துள்ள அபாபீல் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்கும்  வித்தியாதின விழா நிகழ்வு
நேற்று (14) இறக்காமம் பிரதேச சபை மண்டபத்தில் PMCD அமைப்பின்  அனுசரணையில் நடைபெற்றது.

இந்திகழ்வில் பிரதேசபை தவி சாளர் கோட்டக்கல்வி அதிகாரி உதவி பிரதேச செயலாளர்.  முன்பள்ளி பாடசாலை உத்தியோகத்தர்கள் முன்பள்ளி ஆசிரியகள் PMCDமுக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பங்கு பற்றிய மாணவர்களை படத்தில் காணலாம்.

0 comments:

Post a Comment