Wednesday, January 9, 2019

ஆசிரியர் பற்றாக்குறை எதிர்காலத்தில் நீக்கப்படும் - பிரதமர்

09.01.2019

கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை எதிர்காலத்தில் நீக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளர்.

காலி - கரந்தெனியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போது இந்த பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை பல பாடசாலைகளில் நிலவுகிறது.

இதனை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி விரைவில் இந்த பாடங்களில் பயிற்றப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment