Sunday, January 6, 2019

களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு நாளை ஜனாதிபதியால் திறப்பு


January 7, 2019

மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை(08) திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் மூவாயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.

நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடலுக்கு பொருத்தமான நீர்த்தேக்க திட்டமாக மொரஹகந்த களு கங்கை திட்டத்தை அடையாளப்படுத்த முடியும் என்று திட்டத்தின் பணிப்பாளர் டீ..பி.விஜயரட்ன தெரிவித்துள்ளார்.  

0 comments:

Post a Comment