January 8, 2019
கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த கட்டிடத்திலிருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment