Tuesday, January 8, 2019

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவிப்பு

08 Jan, 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று கூடியபோது பிரதி சபாநாயகர், சபையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.

0 comments:

Post a Comment