02.01.2019
சம்மாந்துறை நீர்வழங்கல் திட்ட காரியாலயத்தில் சம்மாந்துறை நீர்வழங்கல் திட்ட நிலைய பொறுப்பதிகாரி ஐ.ஏ.வஹாப் அவர்களின் தலைமையின் கீழ் இன்று 02
ஏற்பாடு செய்யப்பட்டு புதுவருட நிகழ்வில் நீர்ப்பாசன ஊழியர்களால் 2019 க்கான புதுவருட தினத்தை வரவேற்று இதன்போது
சிற்றூண்டி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு நீர் வழங்கல் திட்ட உதவி பொது முகாமையாளர் நசீல் கல்முனை முகாமையாளர் ஜவாஹிர் கல்முனை பிரதேச பொறியியலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்
0 comments:
Post a Comment