09.01.2019
விவசாயிகளுக்கு உரத்தினை இலவசமாக பொற்றுக்கொடுக்க செயற்படுமாறு தான் பிரதமரிடம் கோரியதாக விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
லக்கல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சேனா கம்பளிப்பூச்சி பரவிவரும் பிரதேசங்களை அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு அகில இலங்கை விவசாய சம்மேளனம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
கெப்பட்டிபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment