Wednesday, January 16, 2019

அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, U.L.முஹம்மது றெளபீக் என்பவர் 40 நாள் ஜமாஅத் சென்று ரயிலுடன் மோதி வபாத்தானார்!


16.01.2019

அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, ஆயிஷா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த U.L.முஹம்மது றெளபீக் என்பவர் இன்று (16) புதன்கிழமை காலை கொழும்பில்  காலமானார்,

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் அக்கரைப்பற்றிலிருந்து 40நாள் ஜமாஅத் சென்று ஜமாஅத் காலப் பகுதியை முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு வருவதற்காக மருதானை ரயில்வே நிலையத்திற்கு வந்த போது அங்கே ரயிலுடன் மோதி வபாத்தானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
கல்முனைடுடே

0 comments:

Post a Comment