Monday, June 25, 2018

சவுதிப் பெண்கள் சாரதிகளை போலிஸாரால் மலர் மற்றும் சாக்லட் கொடுத்து வரவேற்றப்பட்டது.


June 25. 2018 


சவூதி அரேபியாவில் நேற்று முதல் பெண்கள் உத்தியோக பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த நள்ளிரவு வாகனங்களை ஓட்டிக் கொண்டு பாதைகளில் வலம் வந்த பெண்களுக்கு போக்குவரத்து போலிஸார் மலர்ச்சொண்டு மற்றும் சாக்லட் போன்ற இனிப்புகளை கொடுத்து  வரவேற்ப்பு வழங்கியு்ளளனர்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது  வைரலாக பரவி வருகின்றனது.



0 comments:

Post a Comment