30 JUNE 2018
மாகாண சபை தேர்தல் எந்தவிதத்தில் நடத்தப்பட்டாலும், அதில் தமது அணி வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு என்ற ஒன்று தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hiru
0 comments:
Post a Comment