Saturday, June 30, 2018

மாகாண சபை தேர்தலில் தமது அணியின் வெற்றி நிச்சயம் - மகிந்த

30 JUNE 2018

மாகாண சபை தேர்தல் எந்தவிதத்தில் நடத்தப்பட்டாலும், அதில் தமது அணி வெற்றி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு என்ற ஒன்று தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hiru

0 comments:

Post a Comment