Tuesday, June 19, 2018

குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தாய்! ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி ஓடிய தந்தை


June 19, 2018
   
மலேசியாவில் ஒரு வயது குழந்தையை தாயே கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் பெல்டா ஜெங்காவில், கடந்த 17-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 8.40 மணிக்கு 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் ஒரு வயது குழந்தையுடன் இருந்துள்ளார்.

அப்போது திடீரென்று தான் வைத்திருந்த குழந்தையின் கழுத்தை அந்த பெண் கத்தியால் அறுத்துள்ளார்.

இதைக் கண்ட குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக தள்ளிவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

0 comments:

Post a Comment