27.11.2018
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் விசேட அறிக்கை....!
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் சேர்த்து கொள்வதற்கு நிதி மற்றும் பாலியல் ரீதியில் இலஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment