, November 22, 2018
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டியது அவசியமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment