November 30, 2018
நாடாளுமன்றம் டிசெம்பர் மாதம் 5 ஆம்திகதி வரையிலும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அன்றையதினம் காலை 10:30 மணிவரையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment