November 26, 2018
ரணில் அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளைக் கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(25) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment