Sunday, November 25, 2018

ரணிலின் ஊழல்களை விசாரிக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு

November 26, 2018

ரணில் அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளைக் கண்டறிவதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று(25) வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment