Monday, November 26, 2018

தேர்தலை நடாத்த ரணில் 'நிபந்தனை'!


27.11.2018

அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி தேர்தலைப் பற்றிக் கலந்துரையாடி முடிவெடுக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

எனினும், இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் சட்டம் தூக்கி வீசப்பட்டு விட்டதாக தெரிவிக்கின்ற அவர், அரசியல் சட்டத்தை பாதுகாத்து, அதனடிப்படையில் தேர்தலை நடாத்தலாம் என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் மஹிந்தவின் நியமனமும் நாடாளுமன்ற கலைப்பும் சட்டவிரோதம் என ரணில் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment