Sunday, November 25, 2018

வேதன ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரம்...

25.11.2018

அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் வாரத்தினுள் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கை தற்போதைய நிலையில் தயாரிக்கப்பட்டு விட்டதாக அதன் தலைவர் எஸ். ரனுக்கே எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் கடந்த தினம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment