Friday, November 23, 2018

மைத்திரி தலைமையில், தற்போது அவசர கூட்டம்

November 23, 2018 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அவசர கூட்டமொன்று தற்போது இரவு 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்திற்கு மைத்ரிபால சிறிசேன தலைமை தாங்கி வருகிறார்.

0 comments:

Post a Comment