Saturday, December 29, 2018

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான செய்தி..!

29.12.2018

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 லட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment