01.01.2019
சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்பதற்காக நாடெங்கிலும் 3 மாதங்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் மூன்று மாதகங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
0 comments:
Post a Comment