December 28, 2018
2019 பெப்ரவரி 4 ம் திகதி ஞானசார தேரர் விடுதலையாவார் என மாகல்கந்தே சுதந்த
தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார்.
பிரதான பௌத்த பீடங்களின் கோரிக்கைகளுக்கும் , ஞானசார தேரரின் தாயாரின் கோரிக்கைக்கும் செவி சாய்த்து பெப்ரவரி 4 ம் திகதி ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment