Monday, December 31, 2018

அனைத்து ஆளுநர்களையும் பதவி விலக உத்தரவு!

31.12.2018

அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­க­ளையும் இன்­றைய தினத்­துக்குள்  இரா­ஜி­னாமா  செய்­யு­மாறு  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்­க­னவே கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய, வடக்கு,  வடமேல் மத்­திய  மாகாண சபைகள் கலைந்­துள்­ளன. ஊவா , மேல்  மற்றும் தென் மாகா­ணங்கள் கலைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த நிலை­யி­லேயே   அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­களை இன்று  31 ஆம் திக­திக்குள் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி  பணித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  .

  

0 comments:

Post a Comment