25.12.2018
இலங்கையை சுழற்றியடித்துச் சென்ற "சுனாமி" என்னும் ஆழிப்பேரலை விட்டுச் சென்ற நினைவுகளின் 14வது நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் , 2004 ஆழிப்பேரலையால் உயிரிழந்த நமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் அனைத்து இலங்கை மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளை காலை 9.25 தொடக்கம் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.
0 comments:
Post a Comment