26 DECEMBER 2018
மேல், மத்திய, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்த இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்கின்ற வேளை 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று பலமாக வீசும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment