Friday, December 28, 2018

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம் – உயர் கல்வி அமைச்சர்


December 29, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாதியர் கற்கைப் பிரிவொன்றையும் உருவாக்குவதற்காக திட்ட வரைபொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நேற்று(28) பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment