24.12.2018
தேர்தல் வருடத்திற்காக தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி , எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்கும் வகையில் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment