Monday, December 24, 2018

சாய்ந்தமருது மக்கள் கேட்பது விதண்டாவாதம் என்று கல்முனை மக்கள் யாரும் சொல்லக் கூடாது ; இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு…!

DECEMBER 24, 2018

சாய்ந்தமருது மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை அவர்கள் கேட்பது விதண்டாவாதம் என்று கல்முனை மக்கள் யாரும் சொல்லக் கூடாது

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எவ்வாறு தேசிய இனப் பிரச்சனை இருக்கிறதோ அதேபோன்று சாய்ந்தமருது மக்களுக்கு அந்த ஊரின் அடையாளம், தனித்துவம் சம்பந்தமான பிரச்சினை இருக்கிறது. இதனை கல்முனையிலுள்ள ஒவ்வொரு இளைஞர்களும், தாய்மார்களும், உலமாக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

என நேற்று கல்முனையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment