Wednesday, July 25, 2018

ஜனாதிபதியின் புதிய எதிர்ப்பார்ப்பு

ஊழலுக்கு எதிரான நாடுகளில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வர தனது பதவிக் காலத்தினுள் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.

இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஜகார்த்தா கொள்கைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

0 comments:

Post a Comment