Saturday, October 6, 2018

மொட்டுக்குத் தலைமையேற்றால் மஹிந்தவின் எம்.பி. பதவியை பறிப்போம்! - சுதந்திரக் கட்சி செயலாளர்

2018-10-07

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தல‍ைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால், அவரது பாராளுமன்ற மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே மத்திய செயற்குழுவின் நிலைப்பாடு எனத்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எனினும்  சுதந்திரக் கட்சிக்கு எதிராக  மஹிந்தசெயற்பட மாட்டார் என்ற அதீத நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தல‍ைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டால், அவரது பாராளுமன்ற மற்றும் கட்சி உறுப்புரிமையை நீக்குவதே மத்திய செயற்குழுவின் நிலைப்பாடு எனத் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எனினும் சுதந்திரக் கட்சிக்கு எதிராக மஹிந்தசெயற்பட மாட்டார் என்ற அதீத நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 மேலும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை குழப்புவதற்கு பொது எதிரணியினர் பல்வேறு வகையிலும் நடவக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையிலேயே பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்பார் என தெரிவித்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment