Thursday, November 22, 2018

புதிய நியமனங்கள் வழங்க வேண்டாம்!!! ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு.....

22.11.2018

மறு அறிவித்தல் வரும்வரை அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு புதிய நியமனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அப்படி அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலாளர்அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலாளர்அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

0 comments:

Post a Comment