06.11.2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் , இந்த கலந்துரையாடலில் இணக்கம் ஏதும் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment