Friday, October 26, 2018

அரசியல் நெருக்கடி – த.தே கூட்டமைப்பு இன்று கூடுகிறது

October 27, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இன்றைய தினம் கூடி தீர்மானிக்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் இது குறித்து இன்று கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment