, 05 JULY 2018
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள், மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment