08.11.2018
ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனுடன் தொடர்புடைய நியமனக்கடிதத்தை இன்று அமைச்சருக்கு வழங்கியுள்ளதாக அந்த அமைச்சின் உயரதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
அதன்படி , அமைச்சர் நாளைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment