Monday, July 9, 2018

வன்னியாகுளம் கொலை - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


09.07.2018

அனுராதபுரம் - வன்னியாகுளத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment